அருள்மிகு ஆவுடைநாயகி நந்தீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம்

அருள்மிகு ஆவுடைநாயகி நந்தீஸ்வரர் திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 09-02-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மிகச்சிறப்பாக நடைபெற்றது