44th year Kamban Vizha, Chennai

posted in: விழாக்கள் | 0
வணக்கம்.
சென்னைக் கம்பன் கழகம், அனைவரையும் அன்புடன் அழைக்கிறது. 
 
இன்று மாலை கம்பன் விழா தொடங்குகிறது. 10 AUGUST TO 12 AUGUST.
 
சாலமன் பாப்பையா அவர்கள் கம்பன் விருது பெறுகிறார்கள்.
உடன் பல அறிஞர்கள் பல்வேறு விருது பெறுகிறார்கள்.
நீதியரசர் இராமசுப்ரமணியம் அவர்கள் விருது வழங்க, இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்.
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *