ஸ்ரீஹரி அனந்தசயனப் பெருமாள் திருக்கோயில்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா கெங்காபுரம் கிராமத்தில் அமைந்திருக்கும்  ஸ்ரீஹரி அனந்தசயனப் பெருமாள் திருக்கோயில் மற்றும் ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய விமான அஷ்டபந்தன ஜீர்ணோத்தாரன மஹா ஸம்ப்ரோக்ஷண குடமுழுக்கு பத்திரிகை 05-06-2014 மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது    

ஸ்ரீபள்ளிகொண்டீஸ்வர சுவாமி திருக்கோயில் சுருட்டப்பள்ளி

ஸ்ரீபள்ளிகொண்டீஸ்வர சுவாமி திருக்கோயில் சுருட்டப்பள்ளி கிராமம் நாகலாபும், சித்தூர் மாவட்டம், ஆந்திரபிரதேசம்

ஓம் சிவசக்தி அன்னதான சபா மற்றும் அன்பே சிவம் கூட்டு பிரார்த்தனை

ஓம் சிவசக்தி அன்னதான சபா மற்றும் அன்பே சிவம் கூட்டு பிரார்த்தனை (பௌர்ணமி தோறும்) சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் திருக்கோயில் அருகில் தொடக்க விழா !

ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள் அருள்நெறி அறக்கட்டளை சார்பில் ஆன்மீகச் செம்மல் விருது

ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள் அருள்நெறி அறக்கட்டளை சார்பில் கும்பாபிஷேகம்.காம் நிறுவனர் திரு.லயன் ஜெ.ஜானகிராமன் அவர்களின் பணியைப் பாராட்டி, ஆன்மீகச் செம்மல் விருது வழங்கி கௌரவித்தனர்.

ஸ்ரீ இராமநாதீஸ்வரர் திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்- பகுதி – 2

சென்னை போரூரில் ஸ்ரீராமபிரானால் பூஜிக்கப்பட்ட ஸ்ரீ இராமநாதீஸ்வரர் திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 9-04-2014 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.

Translate »