தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம்!

தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய தரிசனம்! தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு (23-6-2016)  விஜயம் செய்திருந்த நமது கும்பாபிஷேகம்.காம் நிறுவனர் லயன் ஜெ.ஜானகிராமன் ஆலய தரிசனத்திற்காக சென்றிருந்த போது எடுத்த படங்களின் தொகுப்புகளை இங்கே காண்கிறோம்.

இங்கிலாந்தில் இலண்டன் ஸ்ரீ மகாலட்சமி திருக்கோவில்

இலண்டன் ஸ்ரீ மகாலட்சுமி திருத்தலம் இங்கிலாந்தில் இலண்டனின் ஈஸ்ட்காம் என்னும் இடத்தில் அமைந்துள்ள திருத்தலம் ஆகும்.

ஸ்ரீஅண்ணாமலையார் திருக்கோயில் புனருத்தாரணம்

அக்னி ஸ்வரூபியான ஸ்ரீஅண்ணாமலையார் திருக்கோயில் புனருத்தாரணத்திற்கு தயாராகி வருகிறது.

அருள்மிகு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோவில், இலண்டன்

இங்கிலாந்தில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை
அருள்மிகு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோவில்

பாம்பன் ஸ்வாமி ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் ஸ்ரீ மயூர வாகன சேவன விழா

குகப்பெருமான் திருவருளால் 11ம் நாள் இரவு (6-1-1924) வளர்பிறை பிரதமை திதியும் பூராட நட்சத்திரம் சேர்ந்த நன்நேரத்தில் சுவாமிகள் மயில்வாகனர் காட்சி கண்டு….

செனாய்நகர் அருள்மிகு ஸ்ரீ தேவி பெரியபாளையத்தம்மன் திருக்கோவில் கும்பாபிசேகம் – PART-1

178-வது கும்பாபிஷேகம். இடம் : தமிழர் நகர், செனாய்நகர்,அண்ணா நகர்,சென்னை. தரிசன நாள் : 18.02.2016 கும்பாபிசேகம் நாள் : 19.02.2016.

அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோவில், திருபட்டீஸ்வரம்,கும்பகோணம்

174-வது கும்பாபிஷேகம் கும்பகோணம் திருபட்டீஸ்வரம் அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோவில் பெருமான் : தேனிபுரீஸ்வரர் அம்பாள் : ஞானாம்பிகை இடம் : பட்டீஸ்வரம், பின்கோடு-2445237 தரிசன நாள் : 13.11.2011 மற்றும் 29.01.2016 (கும்பாபிசேகம் நாள்) இத்திருத்தலம் கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தூரத்திலும், தாராசுரத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. நகரப் பேருந்து வசதிகள் … Continued

ஸ்ரீஆரோக்கியலக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாள் ஆலய மஹா கும்பாபிஷேகம் – Part-3

29-11-2015 ஞாயிற்றுக்கிழமை, காலை 7.32 மணிமுதல் 9.44 மணி வரை மிக விமரிசையாக நடைபெற்றது.

முருகா எனும் நாமம்

Courtesy:www.murugan.org முருகா எனும் நாமம் திருமுருக கிருபானந்த வாறியார் “ஊறிலான் குணங் குறியிலான் செயலின் உரைக்கும் போச்லான் ஒரு முன்னிலான் பின்னிலான் பிறிதோர் சாறிலான் வரல் போக்கிலான் மேலிலான் தனக்கு நோச்லான் உயிர்க் கடவுளாய் என்னுளே நின்றான்” என்பது கந்த புராணத் திருவாக்கு. இறைவனுக்கு ஊர், குணம், அடையாளம், செயல் பேர், காலம், பற்றுக்கோடு, போக்கு, … Continued

நோய் தீர்க்கும் மலை: சதுரகிரி மலை கோயில்

நோய் தீர்க்கும் மலை: சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர். திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் … Continued

Translate »