அருள்மிகு செண்பகவல்லி உடனுறை ஸ்ரீகாரணீஸ்வரர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்-Part2

221வது கும்பாபிஷேகம் திருவள்ளூர் மாவட்டம் காகளூர் கிராமம் அருள்மிகு செண்பகவல்லி உடனுறை ஸ்ரீகாரணீஸ்வரர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் 17-02-2017 அன்று மிக விமரிசையாக நடந்தேறியது.

அருள்மிகு வழக்கறுத்தீஸ்வரர் மற்றும் அருள்மிகு பராசரேசுரர் திருக்கோயில்

09-02-2017 காலை 7.00 மணிக்குமேல் 9.00 மணிக்குள் மிக விமரிசையாக நடந்தேறியது.

Translate »