KALAPEEDAM AWARD GIVING FUNCTION – Part -2

posted in: விழாக்கள் | 0

ஸ்ரீகலாபீட விருதுகள் வழங்கும் விழா! Part -2

15-06-2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் மயிலாப்பூர் சீனிவாசா சாஸ்திரி ஹாலில் மிகச் சிறப்பாக நடந்தேறியது.

இந்த விழாவில் ஆன்மீக செம்மல் MJF LION J. JANAKIRAMAN அவர்களுக்கு ‘கும்பாபிஷேகப்பிரியன்‘ என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தார்கள்.

பழம்பெரும் நடிகர் குணச்சித்திர திலகம் கலைமாமணி திருமிகு.வி.எஸ்.ராகவன் மற்றும் சின்னத்திரை புகழ் நவரசச் செல்வர் திருமிகு, எம். ராமச்சந்திரன் மற்றும் STATE PRESIDENT, TAMILNADU UNION OF JOURNALISTS திருமிகு D.S.R. சுபாஷ் விழாவில் கலந்து கொண்டு விருதுகள் வழங்கி கௌரவித்தார்கள்.

கலைமாமணி ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்கள் (ஆசிரியர் கவிதை உறவு) சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, விருது பெற்றவர்களை வாழ்த்தியது பெருமைக்குரியது.

பாம்பன் சுவாமிகள் இதழ் ஆசிரியர் திரு.கலைச்செல்வன் அவர்கள் விருது பெற்றவர்களை அறிமுகப்படுத்தி, தொகுத்து வழங்கினார்கள்.

ஸ்ரீகலாபீடம் செயலாளர் திரு.B. பாரி அவர்கள் சிறப்பான ஏற்பாடு செய்து விழாவை இனித நடைபெற ஆவன செய்திருந்தார்கள்.

invitation0001

invitation0002

invitation0003