PAMBAN SWAMIGAL ARULNERI ARAKKATTALAI – GURU POOJAI – Part 1

posted in: விழாக்கள் | 0

பாம்பன் சுவாமிகள் அருள்நெறி அறக்கட்டளையும் கங்கை அம்மன் கோயில் (ஆவடி ரோடு, சென்னை-10) இணைந்து குரு பூஜை விழா நடத்தினார்கள். நீதியரசர் திரு.பாஸ்கரன், பாம்பன் சுவாமிகள் பத்திரிகையின் ஆசிரியர் திரு.கலைச்செல்வன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்ட இந்த விழாவை திரு.ரவிச்சந்திரன் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தினார்கள். திரு.சுவாமிநாதன் ஐ.ஏ.எஸ். அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.