Sri Cheluvanarayana Swamy Temple, Melukote, Mandya District, Karnataka – part 1

ஸ்ரீசெல்லுவநாராயண சாமி திருக்கோயில் மேல்கோட்டை, மாண்டியா மாவட்டம், கர்நாடகா.

திரு.இராமானுஜர் 12 ஆண்டுகள் தங்கி, கட்டிய திருக்கோயில். தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் பிறந்த ஊர். மிகவும் புகழ்பெற்ற வைணவ தலம். ஆண்டுதோறும் வைரமுடி சேவை திருவிழா இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உற்சவமூர்த்தி செல்லுவபிள்ளை ராயா ராமர் மற்றும் லவ-குசா பிரார்த்தனை செய்ததால் ராமபிரியா என்றும் அழைக்கப்படுகிறது.

மிகப் பிரம்மாண்டமான கல்யாணி தீர்த்தம், மற்றும் சமஸ்கிருத கல்லூரி இ¢ங்கு பிரசித்தம். வைரமுடி உற்சவம் மார்ச் / ஏப்ரல் மாதத்தில் ஆண்டுதோறும் நான்கு லட்சம் பக்தர்களுக்கு மேல் தரிசிக்க வருகிறார்கள்.

மைசூரில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்திலும், பெங்களூரில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தூரத்திலும் மேல்கோட்டை உள்ளது. இங்கிருந்து மலையில் யோக நரசிம்மர் கோயில் உள்ளது. இக்கோயிலையும் தரிசித்து திரும்பலாம்.