Vaan Kalantha Manickavaasagar Part 4

posted in: விழாக்கள் | 0

Sivalogam and Pabanjali Jointly presents
Van Kalantha Manickavasahar Dance Drama
on 18-10-2014 at Raja Annamalai Mandram-Chennai
சிவலோகம் மற்றும் பாபாஞ்சலி கலைக்கோயில் இணைந்து வழங்கும் வான்கலந்த மாணிக்கவாசகர் நெஞ்சை நெகிழ்விக்கும் நாட்டிய நாடகம்
18-10-2014 மாலை 6 மணி ராஜா அண்ணாமலை மன்றம் சென்னை
திருக்கழுக்குன்றம் சித்தர் சிவ தாமோதரன் ஐயா, சைவத்துறவி பழனி ராஜாம்பாள் மற்றும் ஈஸ்வர பீடம் ராஜராஜேஸ்வர சுவாமாஜி அவர்கள் தலைமையில் திரு.இல.கணேசன் (BJP) அவர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக 5வது முறையாக இந்த நாட்டிய நாடகம் நடைபெற்றது.
சிவ.திவாகர் மகராஜ் (சிவலோகம் சிவனடியார் திருக்கூட்டம்) நிறுவனர் சிவலோகம் அறக்கட்டளை அவர்களின் சீரிய முயற்சியில் திரு. என். குமார் (M.S. Thiru Promoters) அவர்கள் ஏற்பாட்டின் கீழ் இனிதே நடந்த நாட்டிய ஆன்மீக விழா.
திரு. N.குமார் அவர்கள் அத்துணை கலைஞர்கள் மற்றும் விருந்தினர்க்கு பரிசுகளை கொடுத்து கவுரவித்தார்கள். நன்றி.

1

2

3

4

5

6

7

8