செண்பகவல்லி உடனுறை ஸ்ரீகாரணீஸ்வரர் சுவாமி புதிய திருக்கோயில்

திருப்பணி அழைப்பிதழ்

திருவள்ளூர் மாவட்டம் காக்கரூரில் அமைந்த அருள்மிகு செண்பகவல்லி உடனுறை ஸ்ரீகாரணீஸ்வரர் சுவாமி புதிய திருக்கோயில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருப்பணிக்கு நன்கொடை அளித்து சிவத்தொண்டில் பங்கு பெற்று, ஈசனின் திருவருளை பெற அன்புடன் வேண்டுகிறோம்.
Untitled-8

Untitled-7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *