75-வது விக்கிரமாக தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை – Part 1

202-வது கும்பாபிஷேகம்

17-08-2016 புதன்கிழமை பௌர்ணமி நன்னாளில் (காலை 8 மணிக்கு ஆரம்பித்து காலை 10.00 மணிக்குள்) திருவோண நட்சத்திரத்தில் ஸ்தாபகர் கயிலை குரு டாக்டர் ஸ்ரீமுரளீதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி 75-வது விக்கிரமாக தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்படகிறது.
குறிப்பு : உலகத்தில் முதல் முறையாக வேப்ப மரத்தில் செய்த விக்கிரகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *