திருமணத்தடை நீக்கும் – மணம் தவிழ்ந்த புத்தூர

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்திலுள்ள மணம் தவிழ்ந்த புத்தூரில் மீனாட்சி உடனுறை சொக்கநாதீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. எல்லா சிவன் கோவில்களிலும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் முக்கியமான நால்வராகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் இவர்களுடைய திருஉருவச் சிலைகள் கட்டாயம் இருக்கும். இதைக் குறிப்பிடும் வகையில் பாலை, வேலை, ஓலை, காலை என்று குறிப்பிடும் நான்கு புண்ணிய … Continued

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில்

70 சதவீதம் திருப்பணிகள் முடிந்த நிலையில் நிதி வதி இல்லாத நிலையில் 5 ஆண்டுகளாக கும்பாபிஷேகத் திருப்பணி நடைபெறாமல் தடைபட்டு நிற்கிறது.

அருள்மிகு குழந்தைவல்லி சமேத கும்பேஸ்வரர்

அருள்மிகு குழந்தைவல்லி சமேத கும்பேஸ்வரர், திருவள்ளூர் மாவட்டம் சிற்றம்பாக்கம் கிராமத்தில், ஏறத்தாழ 60% திருப்பணிகள் முடிந்த தருவாயில் உள்ளது.

Translate »