அருள்மிகு வழக்கறுத்தீஸ்வரர் மற்றும் அருள்மிகு பராசரேசுரர் திருக்கோயில்

09-02-2017 காலை 7.00 மணிக்குமேல் 9.00 மணிக்குள் மிக விமரிசையாக நடந்தேறியது.

அருள்மிகு பாலாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

6-02-2017 அன்று 9. மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மிக விமரிசையாக நடந்தேறியது.

அருள்மிகு பாலாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகப் பத்திரிகை

நாள் : 6-02-2017 அன்று 9. மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.

கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோவில்

முதல் மூன்றாம் இராஜேந்திரசோழன் காலம் வரை சோழமன்னர்களுக்கு தலைநகரமாக விளங்கிய பெருமையினைக் கொண்டது கங்கை கொண்ட சோழபுரம்.

Translate »