Hosur Malli Mariamman Temple

ஓசூர் ஸ்ரீ மல்லி மாரியம்மன் ஆலயம் (அபூர்வ வேப்ப மரம்)
இந்த கோயில் வேப்ப மரத்தில் நாகரூபம், சிம்ம ரூபம், அம்மன் பாத திரிசூல ரூபம், யானைக்கால் தோற்றம் ஆகியவை இந்த மரத்தில் உண்டு. இந்த மரத்தின் இலையை அம்மன் மடியில் வைத்து வாங்கி ஒரு முறை ருசித்தால் அதன் இனிப்பை உணரலாம்.
இந்த இலையை சாப்பிட்டால் தீராத நோய்களும் தீருவதாக பக்தர்கள் சொல்கிறார்கள்.