KAVITHAI URAVOO 42ND ANNIVERSARY AND KALAIMAMANI ERVADI S.RADHAKRISHNAN 67TH BIRTHDAY-Part-2

posted in: விழாக்கள் | 0

கவிதை உறவு 42ம் ஆண்டு ஏர்வாடியார் எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்களின் 67ம் ஆண்டு பிறந்த நாள் விழா சென்னை வாணி மஹாலில் 18-05-2014 ஞாயிறு மாலை 5 மணி முதல் 8 மணி வரை மிகச்சிறப்பாக நடந்தது.

கலைமாமணி ஏர்வாடியாரின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவும் மற்றும் சிறந்த நூல்களுக்கான பரிசுகள் விருதுகள் வழங்கல் விழாவும் விழாவின் சிறப்பு அம்சம்.