KODUMUDI MAGUDESWARAR, VEERA NARAYANA PERUMAL TEMPLE KUMBABISHEKAM ON 07-07-2014

கொடுமுடி அருள்மிகு மகுடேஷ்வரர் மற்றும் அருள்மிகு வீர நாராயணப் பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேகம் 7-07-2014 அன்று வெகு சிறப்பாக நடந்தேறியது. காவிரியில் தண்ணீர் ஓடியது. இங்கும் ஹெலிகாப்டர் மூலம் பூ மாரி பொழிந்ததும் சிறப்பான செய்திகள்.
invt