PAMBAN SWAMIGAL ARULNERI ARAKKATTALAI – GURU POOJAI – Part 2

posted in: விழாக்கள் | 0

பாம்பன் சுவாமிகள் அருள்நெறி அறக்கட்டளையும் கங்கை அம்மன் கோயில் (ஆவடி ரோடு, சென்னை-10) இணைந்து குரு பூஜை விழா நடத்தினார்கள். நீதியரசர் திரு.பாஸ்கரன், பாம்பன் சுவாமிகள் பத்திரிகையின் ஆசிரியர் திரு.கலைச்செல்வன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்ட இந்த விழாவை திரு.ரவிச்சந்திரன் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தினார்கள். திரு.சுவாமிநாதன் ஐ.ஏ.எஸ். அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
invitation_pamban1