SRI KALAPEETAM AWARD FUNCTION – 17-08-2014 Part 1

posted in: விழாக்கள் | 0

ஸ்ரீகலாபீடம் விருது வழங்கும் விழா – 17-08-2014
ஆகஸ்டு 17ம் தேதி சென்னையில் நடந்த இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக திரு.டாக்டர் சக்தி சுப்பிரமணியன், திரு.ஏ.எம். சுவாமிநாதன், ஐ.ஏ.எஸ்., கலைமாமணி கவிஞர் ஏர்வாடியார், திரு.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ்விழாவில் பல்துறை வித்தகர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார்கள். விருது பெற்றவர்களின் விபரங்கள் மற்றும் விருதுகளை அழைப்பிதழில் காண்க.

திரு.ஏ.ஆர். பாலகிருஷ்ணனரெட்டி அவர்களுக்கு ஆலயச்செம்மல், திரு.பி.சண்முகசுந்தரத்திற்கு (கன்னியாகுமரியிலிருந்து கயிலாயத்திற்கு நடைபயணமாக சென்று தரிசித்தவர்) அவர்களுக்கு திருமுறை இசைவாணர் மற்றும் டாக்டர் எஸ்.நந்தினி (வேலூர்) அவர்களுக்கு மருத்துவ திலகம் விருதுகள் வழங்கி சிறப்பித்தார்கள்.

விழாவில் திரு.சக்திசுப்பிரமணியம் திரு, ஏ.எம்.சுவாமிநாதன் ஐ.ஏ.எஸ்., மற்றும் ஏர்வாடியார் சிறப்புரை ரசிகர்களின் பாராட்டுக்கள் வரவேற்கத்தக்கது. அனைவரையும் கும்பாபிஷேகம்.காம் வாழ்த்தி வணங்குகிறது.

1-invitation1 1-invitation2