அருள்நிறை தடுத்தாளீசுவரர் உடனமர் காமாட்சி அம்மன் ஆலயம் குடமுழுக்கு

திருவள்ளுர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் அருள்நிறை தடுத்தாளீசுவரர் உடனமர் காமாட்சி அம்மன் ஆலயம் குடமுழுக்கு நன்னீராட்டு விழா

திருமணத்தடை நீக்கும் – மணம் தவிழ்ந்த புத்தூர

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்திலுள்ள மணம் தவிழ்ந்த புத்தூரில் மீனாட்சி உடனுறை சொக்கநாதீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. எல்லா சிவன் கோவில்களிலும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் முக்கியமான நால்வராகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் இவர்களுடைய திருஉருவச் சிலைகள் கட்டாயம் இருக்கும். இதைக் குறிப்பிடும் வகையில் பாலை, வேலை, ஓலை, காலை என்று குறிப்பிடும் நான்கு புண்ணிய … Continued

Translate »